சென்னை, பச்சையப்பன் கல்லூரிப் பள்ளித் தலைமைத் தமிழ் அசிரியர்-வித்துவான் - அம்பை. இரா. சங்கரனார் எழுதியது.
பதிப்பாசிரியர் சித்தாந்தச் செம்மல், சைவசித்தாந்த. மாமணி வித்துவான் இரா. அம்பை சங்கரனார் ஆசிரியர், '“சித்தாந்தம்'” சென்னை.
தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியருமான சித்தாந்தச் செம்மல் சைவசித்தாந்தமாமணி வித்துவான் அம்பை இரா. சங்கரனார், தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத் தில் பணிபுரிந்தவர்; சைவசித்தாந்தப் பெருமன்ற வெளி யீடான சித்தாந்தம் இதழின் ஆசிரியர்; தமிழிலும் சைவத்தி லும் ஆழ்ந்த புலமை உடையவர்; கற்றோரும் மற்றோரும் பாராட்டுந் தமிழறிஞர் .
எழுதிய நூல்கள்
சைவம் தென்னாட்டுப்பெரியார் மூவர் பதி 3 1970. வை
செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் மூவார் பத 29 1970.